// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் 






திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 32 குப்பை குப்பை கொட்டும் இடமாக இருந்த பகுதியை தூய்மை பணியாளர்கள் மூலம் அழகு படுத்தப்பட்டது கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா அவர்களுடன் எஸ் ஆர் வேதா நிறுவனம் இணைந்து தூய்மையான பகுதியாக மாற்றப்பட்டது


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments