// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** குப்பை மேடு பூங்காவாக மாற்றம் துணை மேயர் ஆய்வு

குப்பை மேடு பூங்காவாக மாற்றம் துணை மேயர் ஆய்வு

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில்


திருச்சி மாநகராட்சி 33 -வது வார்டு செங்குளம் காலனி பகுதியில் குப்பைகள் கொட்டி மாசுபட்டிருந்த இடத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து பூங்காவாக மாற்றி உள்ளனர் அதனை மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா திறந்து வைத்து பார்வையிட்டார்


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments