// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** குப்பை மேடு பூங்காவாக மாற்றம் துணை மேயர் ஆய்வு

குப்பை மேடு பூங்காவாக மாற்றம் துணை மேயர் ஆய்வு

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில்


திருச்சி மாநகராட்சி 33 -வது வார்டு செங்குளம் காலனி பகுதியில் குப்பைகள் கொட்டி மாசுபட்டிருந்த இடத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து பூங்காவாக மாற்றி உள்ளனர் அதனை மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா திறந்து வைத்து பார்வையிட்டார்


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments