// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோலம் போட்டி

ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோலம் போட்டி

தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டையில் உள்ள அனைத்து வார்டுகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75 வது பிறந்தநாள் முன்னிட்டு பெண்கள் வாசலில் ஜெயலலிதா உருவப்படம் மற்றும் இரட்டை இலை ஒவ்வொரு வீட்டிலும் வாசலில் கோலமிட்டனர்..


இதை தஞ்சை தெற்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளர் சி.வி.சேகர் பார்வையிட்டு அனைவரையும் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.












இதில்  நகர செயலாளர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து பிரிவுகள் சார்ந்த அஇஅதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்


நிருபர் முத்து

Post a Comment

0 Comments