BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

குப்பை மேடாக இருந்த பகுதி தூய்மை பகுதியாக மாற்றம்

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில் 






திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் 2 வார்டு 32 குப்பை குப்பை கொட்டும் இடமாக இருந்த பகுதியை தூய்மை பணியாளர்கள் மூலம் அழகு படுத்தப்பட்டது கோட்டத் தலைவர் ஜெயநிர்மலா அவர்களுடன் எஸ் ஆர் வேதா நிறுவனம் இணைந்து தூய்மையான பகுதியாக மாற்றப்பட்டது


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments