NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** குப்பை மேடு பூங்காவாக மாற்றம் துணை மேயர் ஆய்வு

குப்பை மேடு பூங்காவாக மாற்றம் துணை மேயர் ஆய்வு

 பொதுமக்கள் குப்பைகளை தெருவோரம் வீசி செல்வதை தடுக்கும் வகையில் வீடுகளுக்கு வந்து பெற்றுச்செல்லும் திடக்கழிவு மேலாண்மை தூய்மை பணியாளர்களிடம் கொடுப்பதை வலியுறுத்தும் வகையில்


திருச்சி மாநகராட்சி 33 -வது வார்டு செங்குளம் காலனி பகுதியில் குப்பைகள் கொட்டி மாசுபட்டிருந்த இடத்தை தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து பூங்காவாக மாற்றி உள்ளனர் அதனை மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா திறந்து வைத்து பார்வையிட்டார்


நிருபர் முத்து 

Post a Comment

0 Comments