NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழா

திருச்சி ரெட்டைவாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக சாலை பாதுகாப்பு வார விழா இன்று வயலூர் ரோடு, ரங்கா நகர் சந்திப்பில்  பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்டது. 


இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக  இலவசமாக பேனா  வழங்கப்பட்டது.




இந்த நிகழ்ச்சியை பள்ளியின் முதல்வர் தஉஷா ராகவன் அவர்கள் துவக்கி வைத்தார். சாரண சாரணியர் மாணவர்களை சார்ந்த 70 பேர் கலந்து கொண்டனர்  ஹெல்மெட் அணிந்து வந்த 250 வாகன ஓட்டிகளுக்கு பேனா வழங்கப்பட்டன...

நிருபர் JS மகேஷ் 

Post a Comment

0 Comments