NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** கரூர் மாவட்டம் கருப்பத்தூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

கரூர் மாவட்டம் கருப்பத்தூர் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம்

78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், கருப்பத்தூர் ஊராட்சி (வேங்காம்பட்டி )அலுவலக வளாகத்தில்நடைபெற்றது.


ஊராட்சி மன்றத் தலைவர் P.ரெங்கம்மாள் சத்திவேல் தலைமை வகித்தார்.  ஒன்றிய கவுன்சிலர்  சுப்பிரமணியன் துணைத் தலைவர் கருப்பையா ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.


 ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் G கோமதி N.வீரமணி P.கோமதி T.ரமேஷ் D.கற்பகவள்ளி G.கலைச்செல்வி S.விஜயலெட்சுமி T.செல்வரெத்தினம்  ஆகியோர்  கலந்து கொண்டனர் . 


மற்றும் மகளிர் சுயஉதவிகுழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்தை சிறப்பித்தனர்.  கூட்ட முடிவில்  ஊராட்சி மன்ற செயலாளர்   சிதம்பரம்  நன்றி கூறினார் 

கரூர் நிருபர் குமரவேல் 

Post a Comment

0 Comments