NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பேரறிஞர் அண்ணா திருவுருவச்சிலைக்கு அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கினங்க, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 116 வது பிறந்த நாளை முன்னிட்டு


திருச்சி அமமுக  மாநகர் மாவட்ட அவை தலைவர் திரு MS ராமலிங்கம் அவர்கள் தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் ப.செந்தில்நாதன் Ex MC மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் KVD_கலைச்செல்வன்,  மலைக்கோட்டை பகுதி செயலாளர் திரு கம்ருதீன் ஆகியோர் முன்னிலையில்


திருச்சி சிந்தாமணியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் 


இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் திருவாளர்கள் தனசிங், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, டோல்கேட் கதிரவன், கமருதீன், கல்நாயக் சதீஷ்குமார்,வேதாத்திரி பாலு, இளையராஜா,மதியழகன்,உமாபதி,செந்தில்குமார்,நாகூர் மீரான்,

தண்டபாணி,லதா,சாந்தா,சங்கர்,நல்லம்மாள்,குப்புசாமி,இளங்கோவன்,அனலை சங்கர்,நாகநாதர் அசோக்குமார்,பூர்ண சந்திரன்,சுடலைமுத்து,பாரதி,முஸ்தபா,ஆவின் மோகன்,சந்திரசேகர்,மாரிமுத்து துரைசாமி,ஸ்பீடு மணி,அரியாவூர் தனசேகரன், கருணாநிதி,மணிகண்டன்,சுதா, பரமேஸ்வரி, செபஸ்டின் சாந்தி,அனிதா, வேணி, பரமேஸ்வரி,அகிலா, கோமதி மங்கை, தங்கம், கமலா, ஆறுமுகம், மேரி,ஜெசிந்தா, ஹாரிஸ், தனசேகர், பிரவீன்,கைலாஷ் ராகவேந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments