டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு DREAM KALAM அறக்கட்டளை சார்பாக புத்தூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற மறுசுழற்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலாம் செல்வகுமார் அவர்கள் தலைமையில் மரக்கன்று,விதைகள், பென்சில், பதக்கம் மற்றும் மொமென்டோ வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
0 Comments