// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** நிதி நிறுவன அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்

நிதி நிறுவன அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்


திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (பஜாஜ் பைனான்ஸ்) வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதால் அந்த நிறுவன ஊழியர்கள் திட்டியதில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சேகர் என்பவருக்கு நீதி வழங்க வேண்டியும் அந்த நிறுவனத்தை மூடி  அந்த நிறுவனத்தின் மேலாளர், சேகரை திட்டிய ஊழியர்கள் உள்ளிட்டவர்ளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் திருச்சி தில்லைநகரில் உள்ள அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments