BREAKING NEWS *** நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு ஆளாகி, படிப்பில் சாதித்த மாணவன் சின்னதுரைக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து! *** நிதி நிறுவன அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்

நிதி நிறுவன அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்


திருச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் (பஜாஜ் பைனான்ஸ்) வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதால் அந்த நிறுவன ஊழியர்கள் திட்டியதில் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சேகர் என்பவருக்கு நீதி வழங்க வேண்டியும் அந்த நிறுவனத்தை மூடி  அந்த நிறுவனத்தின் மேலாளர், சேகரை திட்டிய ஊழியர்கள் உள்ளிட்டவர்ளை கைது செய்ய வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் திருச்சி தில்லைநகரில் உள்ள அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Post a Comment

0 Comments