// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி அதிமுக 52 வது வார்டு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

திருச்சி அதிமுக 52 வது வார்டு வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

 திருச்சி 52 வது வார்டு பகுதியில் போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளர் செபஸ்தி ஃப்ளாரா ஜெயஸ்ரீ திருச்சி பொன்மலை கோட்டம் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்


Post a Comment

0 Comments