// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** அ.தி.மு.க கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி

அ.தி.மு.க கூட்டணியில் அனைத்து கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்  மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்  மற்ற பதவிகள் தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம் ,பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.கூட்டணி கட்சி வேட்பாளர்கள்  அனைத்து கட்சிகளுமே இரட்டை இலை  சின்னத்தில் தான் போட்டியிடுகின்றன..ஓ.பி.ஸ். ஈ.பி.ஸ் கூட்டாக அறிவிப்பு 


Post a Comment

0 Comments