// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனுதாக்கல்

மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மனுதாக்கல்

 திருச்சி மேற்கு தொகுதி 54 வது வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மிதுன் குமார் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் செல்வ பாலாஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்


Post a Comment

0 Comments