// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** தலைமை தபால் நிலையத்தை மாணவர் அமைப்பு முற்றுகையிட்டு போராட்டம்

தலைமை தபால் நிலையத்தை மாணவர் அமைப்பு முற்றுகையிட்டு போராட்டம்

 மத்திய அரசை கண்டித்து திருச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பினர் போராட்டம்...

தமிழக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் சபாநாயகருக்கு மறு பரிசீலனை செய்யகோரி மசோதாவை  திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்

Post a Comment

0 Comments