// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** தலைமை தபால் நிலையத்தை மாணவர் அமைப்பு முற்றுகையிட்டு போராட்டம்

தலைமை தபால் நிலையத்தை மாணவர் அமைப்பு முற்றுகையிட்டு போராட்டம்

 மத்திய அரசை கண்டித்து திருச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பினர் போராட்டம்...

தமிழக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் சபாநாயகருக்கு மறு பரிசீலனை செய்யகோரி மசோதாவை  திருப்பி அனுப்பிய தமிழக ஆளுநரை கண்டித்து திருச்சி தலைமை தபால் நிலையத்தை  கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்  இந்தியா மாணவ அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம்

Post a Comment

0 Comments