// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

திருச்சியில் SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்

 


27 வது வார்டு  வேட்பாளர் அப்துல்மாலிக் , 28 வது வார்டு வேட்பாளர் அப்பாஸ் , 29 வது வார்டு வேட்பாளர் முகம்மது சலீம் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

Post a Comment

0 Comments