// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல்

திருச்சியில் SDPI கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்

 


27 வது வார்டு  வேட்பாளர் அப்துல்மாலிக் , 28 வது வார்டு வேட்பாளர் அப்பாஸ் , 29 வது வார்டு வேட்பாளர் முகம்மது சலீம் திருச்சி கோ.அபிஷேகபுரம் கோட்டம் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செல்வ பாலாஜியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

Post a Comment

0 Comments