திருச்சி மாவட்டம் லால்குடி பூவாளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு செய்யப்படுவதால் 15.03.2022 (செவ்வாய் கிழமை ) அன்று காலை 09 மணி முதல் மாலை 04 வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..
மணக்கால் நகர், சாந்தி நகர் ,பூவாளூர், பெருவளநல்லூர் ,வெள்ளனூர் , நன்னிமங்கலம், அன்பில் ,கொப்பாவளி,வழுதியுர், நடராஜபுரம்,ஜங்கமராஜபுரம், ஆதிகுடி, கொன்னைகுடி, சாத்த மங்கலம்,ஆனந்திமேடு,காட்டூர், கொத்தமங்கலம், சிறுமயங்குடி,மேட்டுப்பட்டி, ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் அன்பு செல்வம் தெரிவித்துள்ளார்
0 Comments