// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ஜான்சிராணி மகளிர் மன்றம் சார்பில் விருது வழங்கும் விழா

ஜான்சிராணி மகளிர் மன்றம் சார்பில் விருது வழங்கும் விழா

 திருச்சி ஜான்சிராணி மகளிர் மன்றம் சார்பாக 7 ஆம் ஆண்டு துவக்க விழா நலத்திட்டங்கள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது...

உலக மகளிர் தினத்தையொட்டி துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது..




மிழகம்,ஆந்திரா புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாரதிதாசன் பல்கலைக்கழக பகுதியில் துறை பேராசிரியர் முருகேஸ்வரி ட்ரூ டிரஸ்ட் துணை இயக்குனர் மகாலெட்சுமி சேத்தனா தன்னம்பிக்கை வெற்றியாளர் நிறுவன தலைவர் ராஜா, டாக்டர் லெட்சுமி நந்தகுமார்,செயல் அறக்கட்டளை கரோலின் சீதா லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு விருது வழங்கினார்...

Post a Comment

0 Comments