// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி வந்த தமிழக ஆளுநர்..! அதிகாரிகள் வரவேற்பு

திருச்சி வந்த தமிழக ஆளுநர்..! அதிகாரிகள் வரவேற்பு

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். 




அவருக்கு திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனி குமார், திருச்சி  மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் அரசு அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றனர்.

அதனைத் தொடர்ந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் சென்றார்

Post a Comment

0 Comments