திருச்சியில் 31 மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரகத்தில், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவர் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் 31 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்கள்....
அருகில் மாவட்ட கலெக்டர் சு.சிவராசு, மேயர் மு.அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன், செ.ஸ்டாலின் குமார், ந.தியாகராஜன், எஸ்.இனிகோ இருதயராஜ், துணை மேயர் ஜி.திவ்யா, மாவட்ட ஊராட்சித் தலைவர் த.ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகுமான், துணை இயக்குனர் (காசநோய்) டாக்டர்.சாவித்திரி ஆகியோர் உள்ளனர்...
0 Comments