// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** ஈரோடு அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு அரபி கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோட்டில் உள்ள தாவூத்தியா அரபி கல்லூரியில் 55 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது....இந்த விழாவில்  தலைமை வகித்த ஈரோடு அரபி கல்லூரி முதல்வர் உமர் பாரூக் தாவூதி  ஆலிம், ஹாஃபிழ், காரி ஆகிய படிப்பு படித்தவர்களுக்கு  பட்டம் வழங்கி சிறப்பித்தார்... 


மேலப்பாளையம் அரபி கல்லூரி முதல்வர் ஹைதர் அலி மிஸ்பாஹி  சிறப்புரையாற்றினார்....இந்த விழாவில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்...


ஈரோடு நிருபர்  - சேக் அலாவுதீன் 


Post a Comment

0 Comments