BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி ஆய்வு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி ஆய்வு

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே கமிட்டி தலைவர் திரு ராதா மோகன் சிங் அவர்கள் தலைமையில் 16 பேர் கொண்ட எம்பிக்கள் குழு ஆய்வு செய்தது. "ஒன் ஸ்டேஷன் மண் ப்ராடக்ட்" திட்டத்தில் கோவை ரயில் நிலையத்தில் செயல்பட்டு வரும் கைத்தறி ஆடைகள் கடையை பார்வையிட்ட இக்குழு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியது.  






இந்த ஆய்வைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய மகளிர் அணி தலைவியும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமதி வானதி சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

###########

கோவை நிருபர் கோபிநாத் 

Post a Comment

0 Comments