// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை

வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை

 வ.உ.சி திருவுருவ படத்திற்கு அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி மரியாதை


சுதந்திர போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ‌.சிதம்பரனார் அவர்களின் 151- வது  பிறந்தநாளையொட்டி திருச்சி புறநகர் அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்சோதி தலைமையில் அவருடைய திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது... இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி, ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் புல்லட் ஜான் ,பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்...

Post a Comment

0 Comments