// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** திருச்சியில் சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

திருச்சியில் சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்

திருச்சி பீமநகர் ஆனைகட்டி மைதானம் பகுதியில் திண்டுக்கல் கல்யாண பிரியாணி என்ற அசைவ உணவகம் இன்று திறக்கப்பட்டது.... சிக்கன் பிரியாணி ரூ.120  க்கு விற்பனை செய்யப்படுகிறது திண்டுக்கல் கல்யாண பிரியாணி அசைவ உணவகம் திறப்பு விழாவையொட்டி இன்று முதல் மறு அறிவிப்பு வரை சிக்கன் பிரியாணி ஒன்று ரூ.120 க்கு வாங்கினால் மற்றொரு  ரூ‌.120 மதிப்புள்ள சிக்கன் பிரியாணி இலவசமாக வழங்கப்படுகிறது.. இது குறித்து கடையின் உரிமையாளர் நசிர் அலி தெரிவிக்கும் போது ....


புத்தாண்டையொட்டி புதிய பிரியாணி  கடை திறக்கப்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சியாக அசைவ உணவு உண்பதற்கு குறைவான  விலையில் பிரியாணி  விற்பனை செய்கிறோம்.. பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு கேட்டு கொண்டார்

Post a Comment

0 Comments