NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** காப்பீடு துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

காப்பீடு துறையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கம்

 காப்பீடு துறையில் உள்ள வேலைவாய்ப்பு அதன் செயல்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் வாழ்கை அல்லது இதர‌செயல்பாடுகளுக்கான காப்பீட்டின் நோக்கம் குறித்தான தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியில் இன்று நடைபெற்றது. 


இவை தேசியக் கல்லூரி முதல்வர் டாக்டர் கே.குமார் தேசிய கருத்தரங்கு  ஒருங்கிணைப்பாளரும், வணிக மேலாண்மை துறை தலைவருமான டாக்டர்.திருஞானசௌந்தரி, மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திரு. கே.கே சுஜித், கோட்ட மேலாளர் எல்.ஐ.சி ஆஃப் இந்தியா (தஞ்சாவூர்), மற்றும் பேராசிரியர். கிருஷ்ண மோகன், காப்பீடு கல்லூரி, இந்திய காப்பீட்டு நிறுவனம் மும்பை அவர்களின் தலைமையிலும் வணிக மேலாண்மை துறை மற்றும் தஞ்சாவூர் காப்பீட்டு நிறுவனம் சார்பாக நடைபெற்றது. 


இதில் பல்வேறு துறை மாணவர்கள் கலந்து கொண்டு காப்பீட்டின் பயன்களை அறிந்து கொண்டனர்கள். திரு. ராஜன், தஞ்சாவூர் காப்பீட்டு நிறுவனம், நன்றி உரையாற்றினார்.


நிருபர் ரூபன் 

Post a Comment

0 Comments