NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சியில் ஹவாய் ஸ்டோர்ஸ் திறப்பு விழா

திருச்சியில் ஹவாய் ஸ்டோர்ஸ் திறப்பு விழா

திருச்சி வண்ணாரப்பேட்டை பகுதியில் ஹவாய்  ஸ்டோர்ஸ் திறப்பு விழா  நேற்று நடைபெற்றது. விழாவில் மதுரை மண்டல ஓய்வு பெற்ற கல்லூரி கல்வி இயக்குனர் கூ.கூடலிங்கம், ஏ.வி.எம் ஃபிலிம் ஸ்டுடியோஸ் மேலாளர் VV.ஈஸ்வரன், இந்து சமய அறநிலையத் துறை ஓய்வு பெற்ற துணை ஆணையர் M.தேவேந்திரன், தேசிய நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் D.ரெகுபதி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து சிறப்பித்தனர். 


தொடர்ந்து ஹவாய் ஸ்டோர்ஸ் நிறுவனர் குரு முருகேசன் மற்றும் PA குரூப் நிறுவனர் முகமது அலி ஆகியோர் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். இந்த ஹவாய் ஸ்டோர்சில் வீடுகளுக்கு தேவையான தரமான, பாதுகாப்பான  ஸ்டீல் கதவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக நிறுவனர் தெரிவித்தார். 





மேலும் இந்நிகழ்வில் ரமேஷ், ஜெயந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments