// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம்

 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமனம் மாநில தலைவர் வெள்ளையன் அறிவிப்பு


தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை யின் மாவட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை மாநில தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்..


இதில் திருச்சி மாவட்ட துணை தலைவராக பஜார் மைதீன் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு திருச்சி மாவட்ட தலைவர் எஸ்.பி.பாபு‌ மாநில இணை செயலாளர் என்.டி.கந்தன் , மாவட்ட இணை செயலாளர் ஆர்.எம் சுலைமான் மாவட்ட துணை தலைவர் பி.முகமது ஷபி மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்

Post a Comment

0 Comments