// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது

திருச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது

திருச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் போக்குவரத்து போலீசார்க்கு கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டது





திருச்சி தில்லை நகரில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் திருச்சி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு கோடை காலத்தில் சூரிய ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும் வகையில் கூலிங் கிளாஸ் வழங்கும் நிகழ்வு நிர்வாக இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. 





இதில்  காவல்துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிக்சன் பாபு ஆகியோர் 100-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு கூலிங் கிளாஸ்   வழங்கினர்










இந்த நிகழ்ச்சியில்  கண் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலர் கணபதி, லூமேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்....

Post a Comment

0 Comments