// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு‌ மேயர் வாழ்த்து

சிலம்பத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு‌ மேயர் வாழ்த்து

சென்னையில் (03-09-2023)அன்று   மாநில அளவிலான சிலம்பு போட்டியில் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் தின் விளையாட்டு பிரிவு சார்பாக UTJ வின் சிலம்பு மாணவர்கள் தற்போது பங்கேற்று வெற்றி பெற்றனர்...


இந்த மாணவர்கள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பீமநகர் அரசு பள்ளியில் படித்துவரும் சூழ்நிலையில் செய்தியை அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக உடனடியாக மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களிடம் மாணவர்களை அழைத்து சென்று விருதுகளை காண்பித்து வாழ்த்துப்பெற்றுள்ளனர்

Post a Comment

0 Comments