// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் (MTS) திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய கொடி ஏற்றம்

மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் (MTS) திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய கொடி ஏற்றம்

 மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் (MTS) திருச்சி கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய கொடி ஏற்றும் விழா நடைபெற்றது 


78 ஆவது சுதந்திர தினத்தை தொடர்ந்து மனிதநேய தொழிலாளர்கள் சங்கம் (MTS) சார்பாக ஏர்போர்ட், கேகே நகர், காமராஜ் நகர்,இப்ராஹிம் பார்க், நத்தர்ஷா பள்ளிவாசல் ஆகிய ஆட்டோ ஸ்டாண்டுகளில் MTS மாவட்ட செயலாளர் ஜாவித் தலைமையில் கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது. 


மாவட்ட தலைவர் முஹம்மது ராஜா, தலைமை பிரதிநிதி வழக்கறிஞர் நூருதீன், மாவட்ட செயலாளர் அசரஃப் அலி, மாவட்ட பொருளாளர் காஜா மொய்தீன் ஆகியோர் கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி சிறப்பித்தனர். 









மேலும் இந்நிகழ்வில் மனிதநேய தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments