ஜோய் ஆலுக்காஸ் பிரில்லியன்ட் டைமண்ட் கண்காட்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜுவல்லரியில் இன்று மே 17 முதல் ஜூன் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியை சிறப்பு விருந்தினர்களாக நடிகை யாஷிகா ஆனந்த், பெரம்பலூர் மாவட்ட துணை ஆட்சியர் வைத்தியநாதன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி கண்காட்சியை துவக்கி வைத்தனர்.

இங்கு அழகை, தனித்துவமான காலம் வென்ற ஒரு பரிமாணத்தை இங்குள்ள ஒவ்வொரு நகையும் உணர்த்துவதை உணர முடிகிறது.
இந்த ஆண்டின் சிறந்த வைர நகைகள் தந்திடும் அற்புத அனுபவமாக வாடிக்கையாளர்களுக்கு அமைய உள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜோய் ஆலுக்காஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆண்டனி ஜோஸ் கூறும்போது..,
அதிநவீன மற்றும் தனித்துவமான வடிவங்களில் வைரங்களின் பிரகாசத்தைக் கொண்டாடும் ஒரு அனுபவத்தை உருவாக்குவதற்கான எங்கள் தொலைநோக்குப் பார்வையைப் பிரதிபலிக்கிறது" திருச்சியின் வாடிக்கையாளர்கள் அற்புதமான ஒன்றை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள், அதை வழங்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்"
இந்த நிகழ்வில் ராஜேஷ் கிருஷ்ணன், டஜிஎம் சில்லறை விற்பனை, ஜோயாலுக்காஸ், அனிஷ் வர்கீஸ் டிஜிஎம் - மார்க்கெட்டிங், ஜோயாலுக்காஸ்,லிஜோ ஜாய் மண்டல மேலாளர் - சென்னை மண்டலம், ஜோயாலுக்காஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
0 Comments