// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் செயல்படும்: தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலர்கண்ணன் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் வழக்கம் போல் செயல்படும்: தொ.மு.ச. மாவட்டச் செயலாளர் மலர்கண்ணன் அறிவிப்பு

நாளை அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வழக்கம்போல் இயங்கும் என தொ.மு.ச. டாஸ்மாக் திருச்சி மாவட்ட செயலாளர் மலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக சில டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளும் வழக்கம் போல் இயங்கும் என திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச. டாஸ்மாக் திருச்சி மாவட்ட செயலாளர் மலர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments