// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** பாரத் ஸ்பிரிங்ஸ் அபார்ட்மெண்ட் வீடுகள்விற்பனை தொடக்க விழா திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது - வீடு முன் பதிவு செ செய்யவர்களுக்கு பல்வேறு சலுகைகள் காத்திருப்பு

பாரத் ஸ்பிரிங்ஸ் அபார்ட்மெண்ட் வீடுகள்விற்பனை தொடக்க விழா திருச்சியில் மிக சிறப்பாக நடைபெற்றது - வீடு முன் பதிவு செ செய்யவர்களுக்கு பல்வேறு சலுகைகள் காத்திருப்பு

பாரத் பிளாட் புரமோட்டர்ஸ் சார்பில் திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பாலாஜி நகர் பிரதான சாலையில் பாரத் ஸ்பிரிங்ஸ் என்ற பெயரில் புதிய அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை தொடக்க விழா  நடை பெற்றது விழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்தார் .

பாரத் பிளாட் புரமோட்டர்ஸ் மற்றும் அக்குழமத்தின் நிர்வாக பங்குதாரர் நூர்முகமது வரவேற்று பேசுகையில்: இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயத்தை தொடர்ந்து கட்டுமானத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.கடந்த 39 ஆண்டுகளாக இத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்கு மாடி வீடுகளை கட்டியுள்ளோம். 


தற்போது திருச்சி  காட்டூர் பாலாஜி நகரில்  கட்டப்பட உள்ள பாரத் ஸ்பிரிங்ஸ் 3 பிளாக்குகளில் 160 வீடுகள் 1 பிளாக்கில் கிளப் ஹவுஸ் கொண்ட பிரமாண்ட அடுக்கு மாடி குடியிருப்பாகும். 2 மற்றும் 3 படுக்கை அறை வசதி கொண்டது. 


இதில் வீடு வாங்குவோருக்கு பல்வேறு அறிமுக விழா சலுகைகளை வழங்குகிறோம்.  இதன்படி  இன்று (நேற்று ) முதல் பாரத்  ஸ்பிரிங்ஸ் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு  முன்பதிவு செய்பவர்களுக்கு மாடுலர் கிச்சனுக்கு ரூ.1 லட்சம், கார் பார்க்கிங்கிற்கு ரூ1.5 லட்சம் மற்றும் வீட்டின் மதிப்பில் 1 லட்சம் ஆகிய தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. இக்குடியிருப்பில் நடை பயிற்சிக்கு தனி பாதை,  பாதுகாப்பான கார் நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமரா, ஏசி உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம், பேட்மிண்டன் கோர்ட், நிகழச்சிகள் நடத்துவதற்கான அரங்கம், நூலகம்,  எலக்ட்ரானிக் இரண்டு சக்கர வாகன சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளது. அனைத்து தேவைகளுக்கும் உள்ளடக்கிய இப்பகுதியின் அருகில் புகழ் பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள்போன்றவற்றை உள்ளது கூடுதல் சிறப்பாகும்.

மேலும் இதில் வீடு வாங்கி, வாடகைக்கு வழங்கும் உரிமையாளர்களுக்கு 2 படுக்கை அறை வீட்டிற்கு ரூ.20 ஆயிரம் மற்றும் 3 படுக்கை அறை வீட்டிற்கு ரூ.30 ஆயிரமும் உத்தரவாதமான மாத வாடகை கிடைக்க வழிவகை செய்யப்படும். முன்னணி வங்கிகள் மூலம் வீட்டுக் கடன் வசதி பெற்றுத் தருகிறோம். சிறப்புச் சலுகை முன்னிட்டு இதில் 20 பேர் வீடு முன்பதிவு செய்து உள்ளனர். வீடு வாங்குவோர்  எங்களது பாரத் ஸ்பிரிங்ஸ் அபார்ட்மெண்ட் டில் சலுகை விலையில் வீடு வாங்கி பயன்பெற கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.  இந்நிறுவனத்தின் பங்குதாரர் முகமது இப்ராஹிம் நன்றி கூறினார். விழாவில் புரமோட்டர்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments