ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தில் திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் மாற்றம் அமைப்பின் சார்பில் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு
மக்கும் வகையிலான காகித பைகள் பழ வகையிலான மரகன்றுகளை வழங்கி அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது




0 Comments