// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** கோவில் வெள்ளி தகடுகளை திருடி விற்ற கோவில் குருக்கள் கைது

கோவில் வெள்ளி தகடுகளை திருடி விற்ற கோவில் குருக்கள் கைது

 மயிலாடுதுறை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் உள்ள படிச் சட்டத்தின் வெள்ளி தகடுகளை திருடி விற்ற வழக்கில் கோயிலின் குருக்கள் 1) ஸ்ரீனிவாச ரங்க பட்டர் 2) முரளிதர தீட்சிதர் என இருவர் கைது..


Post a Comment

0 Comments