// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** கோவில் வெள்ளி தகடுகளை திருடி விற்ற கோவில் குருக்கள் கைது

கோவில் வெள்ளி தகடுகளை திருடி விற்ற கோவில் குருக்கள் கைது

 மயிலாடுதுறை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் உள்ள படிச் சட்டத்தின் வெள்ளி தகடுகளை திருடி விற்ற வழக்கில் கோயிலின் குருக்கள் 1) ஸ்ரீனிவாச ரங்க பட்டர் 2) முரளிதர தீட்சிதர் என இருவர் கைது..


Post a Comment

0 Comments