// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** கோவில் வெள்ளி தகடுகளை திருடி விற்ற கோவில் குருக்கள் கைது

கோவில் வெள்ளி தகடுகளை திருடி விற்ற கோவில் குருக்கள் கைது

 மயிலாடுதுறை மாவட்டம் இந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயிலில் உள்ள படிச் சட்டத்தின் வெள்ளி தகடுகளை திருடி விற்ற வழக்கில் கோயிலின் குருக்கள் 1) ஸ்ரீனிவாச ரங்க பட்டர் 2) முரளிதர தீட்சிதர் என இருவர் கைது..


Post a Comment

0 Comments