// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு சமூக ஆர்வலர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு சமூக ஆர்வலர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம்

திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேடு சமூக ஆர்வலர் சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் 

திருச்சி அரசு மருத்துவமனையில்  மகப்பேறு சிசு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் தரைத்தளம், இரண்டாம் தளம் ஆகிய பகுதிகள் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது...








நோயாளிகளை அழைத்து செல்லும் சக்கர நாற்காலி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.. அந்த பகுதியில் நோயாளிகள் அமர்வதற்கு நாற்காலி வசதி கூட இல்லை... மகப்பேறு  சிசு தீவிர  சிகிச்சை பிரிவில் சரியான முறையில் மின் விளக்கு, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி இது போன்ற அடிப்படை வசதி கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அந்த பகுதியில் எலி,கரப்பான் பூச்சி  ஆகியவை அதிகமாக உள்ளது. ஆகவே இதுபோன்ற குறைகளை நீக்கி தரமான பராமரிப்பு வசதிகளை ஏற்படுத்தி தருமாறு தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுக்கு திருச்சியை  சேர்ந்த சமூக ஆர்வலர் தெளபீக் உமர் கடிதம் எழுத்தியுள்ளார்

 

Post a Comment

0 Comments