SDPI கட்சி வேட்பாளர்கள் உறுதி மொழி
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில் SDPI கட்சி வேட்பாளர்கள் தனித்து போட்டியிட்டுகின்றனர்.
நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி SDPI கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் லஞ்சம் ஊழல் ஈடுபட மாட்டோம் என்றும் இந்திய அரசியலமைப்பு, மதசார்பின்மை காப்போம் என்றும் திருச்சி புதூர் பெரியார் நினைவு இல்லம் முன்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர்
0 Comments