// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** SDPI கட்சி வேட்பாளர்கள் உறுதி மொழி

SDPI கட்சி வேட்பாளர்கள் உறுதி மொழி

 SDPI கட்சி வேட்பாளர்கள் உறுதி மொழி 



திருச்சி மாநகராட்சியில் பல்வேறு வார்டுகளில்  SDPI கட்சி வேட்பாளர்கள் தனித்து   போட்டியிட்டுகின்றனர்.


நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதையொட்டி திருச்சி  SDPI கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் லஞ்சம் ஊழல் ஈடுபட மாட்டோம் என்றும் இந்திய அரசியலமைப்பு, மதசார்பின்மை காப்போம் என்றும் திருச்சி புதூர்  பெரியார் நினைவு இல்லம் முன்பு உறுதிமொழி ஏற்று கொண்டனர்

Post a Comment

0 Comments