// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புகார் மனு

ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புகார் மனு

 ஹெச்.ராஜாவை  குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புகார் மனு



     சமீபத்தில் இணைய தளங்களில்  ஹெச்.ராஜாவின் பேட்டி வெளியானது. அதில் இந்திய விடுதலைக்காக இஸ்லாமியர்கள் பெரும்  பங்கு வகித்துள்ளனர். இஸ்லாமியர்களை தேச விரோத செயலில் ஈடுபடுகிறார்கள் என்று அவதூறாக பேசியுள்ளார்.  தமிழ்நாட்டில் சமூக ஒற்றுமையை சீர்குலைத்து மதக்கலவரத்தைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளார்.


              மேலும்  தமிழக அரசையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும்  கலகம் ஏற்படுத்தியும் பேசியுள்ளார். இது போன்று வன்மம் மிகுந்த பேச்சுக்களைத் தொடச்சியாக பேசிவரும் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் புகார் மனு


Post a Comment

0 Comments