// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** திருச்சியில் நாளை(09.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சியில் நாளை(09.03.2022) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சி  தில்லைநகர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் உயர் மின்பாதைகளில் பழைய மின்கம்பிகளை அகற்றிவிட்டு அதிக திறனுடைய புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் 09.03.2022 (புதன் கிழமை) அன்று காலை 09.30 மணி முதல் மாலை 03.30 வரை


தில்லைநகர் கிழக்கு பகுதிகளான தில்லைநகர் முதல் தெரு முதல் ஏழாம் தெரு வரை, தில்லைநகர் கிழக்கு விஸ்தரிப்பு, சாஸ்திரி ரோடு முதல் தெரு, கோட்டை ஸ்டேசன் ரோடு, வாமடம். அதே போல் பாலக்கரை பிரிவிற்குட்பட்ட சின்னசாமி நகர், ஆழ்வார் தோப்பு, K.M.நகர், ஸ்டீல் தோப்பு, முகமதுபுறா பள்ளிவாசல் மற்றும் பீமநகர் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் ச.பிரகாசம் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments