// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சியில் 16 ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

திருச்சியில் 16 ஆம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

  திருச்சி துவாக்குடி  வாழவந்தான் கோட்டை  துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு செய்யப்படுவதால்  16.03.2022 (புதன்  கிழமை ) அன்று காலை 09 மணி முதல் மாலை 04  வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது..




ஜெய்நகர், திருவேங்கட நகர்,  கணேசபுரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர்,வ.உ.சி நகர்,  எழில் நகர்,அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ, தொழிற்பேட்டை,திருநெடுங்குளம்,தொண்டைமான்பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம்,ஈச்சங்காடு,பர்மா நகர், மங்காவனம் ஆகிய பகுதியில் மின்விநியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின் செயற்பொறியாளர் முத்துராமன்  தெரிவித்துள்ளார்




Post a Comment

0 Comments