// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்

திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்

 திருச்சி மாநகராட்சி மேயர் ,துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்




திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பிப்ரவரி 4 ஆம் தேதி பதவியேற்று கொண்டார்

சுமைதாங்கி  இதழ் ஆசிரியர் வெளியிட்டார் எகியா அவர்களின் வழிகாட்டுதல்படி சுமைதாங்கி இதழ் தலைமை நிருபர் நாவஸ்கன்,  விளம்பரம் பிரிவு முத்து குமார்  திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்  மற்றும் துணை மேயர் திவ்யா தனகோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்..


சந்திப்பு பிறகு சுமைதாங்கி இதழ் மேயர்  துணைமேயரிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments