// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்

திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்

 திருச்சி மாநகராட்சி மேயர் ,துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்




திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பிப்ரவரி 4 ஆம் தேதி பதவியேற்று கொண்டார்

சுமைதாங்கி  இதழ் ஆசிரியர் வெளியிட்டார் எகியா அவர்களின் வழிகாட்டுதல்படி சுமைதாங்கி இதழ் தலைமை நிருபர் நாவஸ்கன்,  விளம்பரம் பிரிவு முத்து குமார்  திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்  மற்றும் துணை மேயர் திவ்யா தனகோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்..


சந்திப்பு பிறகு சுமைதாங்கி இதழ் மேயர்  துணைமேயரிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments