// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்

திருச்சி மாநகராட்சி மேயர், துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்

 திருச்சி மாநகராட்சி மேயர் ,துணை மேயரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த "சுமைதாங்கி"இதழ் நிர்வாகிகள்




திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் பிப்ரவரி 4 ஆம் தேதி பதவியேற்று கொண்டார்

சுமைதாங்கி  இதழ் ஆசிரியர் வெளியிட்டார் எகியா அவர்களின் வழிகாட்டுதல்படி சுமைதாங்கி இதழ் தலைமை நிருபர் நாவஸ்கன்,  விளம்பரம் பிரிவு முத்து குமார்  திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்  மற்றும் துணை மேயர் திவ்யா தனகோடி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்..


சந்திப்பு பிறகு சுமைதாங்கி இதழ் மேயர்  துணைமேயரிடம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments