// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சவூதி மண்டலம் சார்பில் உம்ரா பயணிகளுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது

யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சவூதி மண்டலம் சார்பில் உம்ரா பயணிகளுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது

 யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத் சவூதி மண்டலம் சார்பில் உம்ரா பயணிகளுக்கு பேரீத்தம்பழம், தண்ணீர் பாட்டில்  வழங்கப்பட்டது





வேலூரை சேர்ந்த பிலால் என்பவர் சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார். இவர் யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாத்  சவுதி மண்டலம் சார்பாக மண்டல பொறுப்பாளராக உள்ளார்.உலகம் முழுவதும் சவூதியில் இருக்கக்கூடிய மக்கா ,மதீனா விற்கு இஸ்லாமிய மக்கள்  உம்ரா புனித பயணம் வருவது வழக்கம்.


சவூதி மண்டல பொறுப்பாளர் பிலால் தலைமையில்  சவூதி ரியாத் பகுதியில் மூன்றாம் கட்டமாக  பொதுமக்களுக்கும் மற்றும் உம்ரா செய்யும் மக்களுக்கும் இலவச தண்ணீர் & பேரீத்தம்பழம் விநியோகம் சுமார் 1000 நபர்களுக்கு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments