BREAKING NEWS *** கனமழை பெய்தால் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை கடிதம் இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. *** திருச்சி 28 வது வார்டில் கவுன்சிலர் பைஸ் அகமது ஆய்வு

திருச்சி 28 வது வார்டில் கவுன்சிலர் பைஸ் அகமது ஆய்வு

திருச்சி மாநகராட்சி  28 வது வார்டு பகுதியில்  அ. பைஸ் அகமது  கவுன்சிலராக உள்ளார்... திருச்சி மாநகராட்சி  மேயர் அன்பழகன்  அவர்களின் உத்தரவு வின் பேரில்  அவர் பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.. 


ஒத்தை மினார், காமராஜ் நகர், வெள்ளாள தெரு, காவல்காரன் தெரு, குத்பிஷா நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்கள், பழுதான கை பைப்கள், சின்டெக்ஸ் டேங்க்கு கள், மோட்டார்கள் ஆகியவற்றை பார்வையிட்டு தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள், சின்டெக்ஸ் டேங்க் குகள், அமைக்கவும் பழுதான பைப் லைன் களை சீரமைக்கவும்  மாநகராட்சி இளநிலை பொறியாளர், ஒப்பந்த பணியாளர்களை கேட்டு கொண்டார்.... 

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் திமுக, மமக நிர்வாகிகள் இருந்தனர்.


Post a Comment

0 Comments