NEWS UPDATE *** டெல்லி ‘மதராஸி கேம்ப்’ இடிப்பால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ******************* "200-300 பேர்களை கூட்டி வந்தால் நீதிபதி பயந்து விடுவார் என நினைக்க வேண்டாம்; நீதிமன்றம் நினைத்தால் இன்று காலையில் 10 நிமிடங்களில் உங்களை கைது செய்து உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்" விசாரணைக்கு ஒத்துழையுங்கள், உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை அளியுங்கள் - எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தி வழக்கில் நீதிபதி வேல்முருகன் எச்சரிக்கை *** திருச்சி 28 வது வார்டில் கவுன்சிலர் பைஸ் அகமது ஆய்வு

திருச்சி 28 வது வார்டில் கவுன்சிலர் பைஸ் அகமது ஆய்வு

திருச்சி மாநகராட்சி  28 வது வார்டு பகுதியில்  அ. பைஸ் அகமது  கவுன்சிலராக உள்ளார்... திருச்சி மாநகராட்சி  மேயர் அன்பழகன்  அவர்களின் உத்தரவு வின் பேரில்  அவர் பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டார்.. 


ஒத்தை மினார், காமராஜ் நகர், வெள்ளாள தெரு, காவல்காரன் தெரு, குத்பிஷா நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் குழாய்கள், பழுதான கை பைப்கள், சின்டெக்ஸ் டேங்க்கு கள், மோட்டார்கள் ஆகியவற்றை பார்வையிட்டு தேவையான இடங்களில் புதிய குடிநீர் குழாய்கள், சின்டெக்ஸ் டேங்க் குகள், அமைக்கவும் பழுதான பைப் லைன் களை சீரமைக்கவும்  மாநகராட்சி இளநிலை பொறியாளர், ஒப்பந்த பணியாளர்களை கேட்டு கொண்டார்.... 

இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில் திமுக, மமக நிர்வாகிகள் இருந்தனர்.


Post a Comment

0 Comments