// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** ஈரோடு- பழனி ரயில்வே திட்டப்பணிகள் துவங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு- பழனி ரயில்வே திட்டப்பணிகள் துவங்க கோரி ஆர்ப்பாட்டம்

ஈரோடு - பழனி ரயில்வே திட்டப்பணிகளை மத்திய அரசு உடனடியாக துவங்க கோரி   ஈரோடு ரயில் நிலையம் முன்பு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...

தொடர்வண்டித் துறையில் ஈரோடு-பழனி ரயில்வே திட்டப்பணிகளை மத்திய அரசு உடனடியாக பணி துவங்க கோரி ஈரோடு  ஒருங்கிணைந்த மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி ரயில் நிலையம் முன்பு கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது....

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈரோடு வடக்கு மாவட்ட மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை பொறுப்பாளர்கள் வெ. கிருஷ்ணமூர்த்தி .பிஏ பிஎல் ஈரோடு மாவட்ட செயலாளர் ஈரோடு வடக்கு மாவட்டம் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


ஈரோடு நிருபர் பேபி மற்றும் யுவராஜ்

Post a Comment

0 Comments