// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** அ.ம.மு.கவினர் பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

அ.ம.மு.கவினர் பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி முன்னிலையில் அ.ம.மு.க வினர் அதிமுகவில் இணைந்தனர்...



திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் சார்ந்த பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் அருண்குமார்,

  பகுதி இணை செயலாளர் மணிமாறன் , கழக அவைத்தலைவர் முத்து ஆகியோர் 25க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் இந்த நிகழ்வில் திருவானைகோவில் பகுதி செயலாளர் டைமண்ட் திருப்பதி ,ஸ்ரீரங்கம் தொகுதி செயலாளர் சுந்தரராஜன் , மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் சாமிக்கண்ணு,  வடக்கு கழக செயலாளர் கலைமணி,  கொளஞ்சி,பொன்ராஜ் ,மகேஸ்வரன், தமிழரசன் செந்தில் ,பிரகாஷ் ,சேகர், மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்


Post a Comment

0 Comments