திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி அதவத்துர் துணை நிலையத்தில் நாளை செவ்வாய் கிழமை பராமரிப்பு பணி மற்றும் உயர் மின்னழுத்த பாதையில் தவிர்க்க முடியாத அவசர கால பணி நடைபெறுவதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதியான அதவத்தூர், வயலூர் , குழுமணி, கொத்தடை , கீழ வயலூர், மேல வயலூர், பேரூர், மேலப்பட்டி , கோப்பு, அயிலாபேட்டை , சின்ன கருப்பூர், பெரிய கருப்பூர் , சுப்பையா புரம் , முல்லி கரும்பூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மன்னார்புரம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்
0 Comments