// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** தமிழக காவல்துறை டிஜிபி க்கு UTJ வின் கோரிக்கை

தமிழக காவல்துறை டிஜிபி க்கு UTJ வின் கோரிக்கை

 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தமிழக காவல் துறைக்கு வாழ்த்துக்களுடன்... 


ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பேரணிக்கு சில மாவட்டங்களில் அனுமதி வழங்கியுள்ள நிலையில் அமைதி பூங்காவான தமிழகத்தில் மதத்தின் அடிப்படையில் பிளவை ஏற்படுத்தும் வகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு செயல்பட்டு வருகின்றது மற்ற மாநிலங்களில் இவர்களுடைய பேரணியில் கலவரங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது ஆகவே கடந்த காலங்களில் உள்ள நிலையைப்போல தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கை காக்கும் வகையில் அனுமதி தர வேண்டாம் என யுனிவர்சல் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாகவும் மாநில தலைவர் பீமநகர் ரபீக் கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments