// NEWS UPDATE *** அத்தியாவசிய பணியில் இருப்பவர்களுக்கான தபால் வாக்கு நடைமுறையில் 5 துறைகளை புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு அரசு போக்குவரத்து கழகம், மின்சாரத்துறைகள், போக்குவரத்து காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறைகள் தபால் வாக்கு நடைமுறையில் கூடுதலாக சேர்ப்பு *** ஆம் ஆத்மி கட்சி புதிய மாவட்ட தலைவருக்கு ஆர்.கே‌.ராஜா வாழ்த்து

ஆம் ஆத்மி கட்சி புதிய மாவட்ட தலைவருக்கு ஆர்.கே‌.ராஜா வாழ்த்து

 ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இளங்கோவுக்கு சமூக ஆர்வலர் ஆர்.கே ராஜா வாழ்த்து தெரிவித்தார்..


ஆம் ஆத்மி கட்சியின் திருச்சி மாவட்ட தலைவராக வழக்கறிஞர் இளங்கோ பொறுப்பேற்றார்.. சமூக ஆர்வலர் ஆர்‌.கே. ராஜா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

Post a Comment

0 Comments