// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

திருச்சியில் SDPI கட்சியின்  மாநில செயற்குழு கூட்டம்   திருச்சி பாலக்கரை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.. மாநில செயற்குழு கூட்டத்தில்  SDPI கட்சியின் தேசிய தலைவர் Mk. பைஸி அவர்களும் கலந்து கொண்டார் ...




தமிழ் மாநில துணை தலைவர் B.அப்துல் ஹமீது அவர்களும்  கலந்து கொண்டு தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி வெண்புறாக்களை வானில் பறக்க விட்டனர்.

Post a Comment

0 Comments