// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

திருச்சியில் SDPI கட்சியின்  மாநில செயற்குழு கூட்டம்   திருச்சி பாலக்கரை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.. மாநில செயற்குழு கூட்டத்தில்  SDPI கட்சியின் தேசிய தலைவர் Mk. பைஸி அவர்களும் கலந்து கொண்டார் ...




தமிழ் மாநில துணை தலைவர் B.அப்துல் ஹமீது அவர்களும்  கலந்து கொண்டு தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி வெண்புறாக்களை வானில் பறக்க விட்டனர்.

Post a Comment

0 Comments