// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

புறாவை வானில் பறக்க விட்ட SDPI கட்சியின் தேசிய தலைவர்

திருச்சியில் SDPI கட்சியின்  மாநில செயற்குழு கூட்டம்   திருச்சி பாலக்கரை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.. மாநில செயற்குழு கூட்டத்தில்  SDPI கட்சியின் தேசிய தலைவர் Mk. பைஸி அவர்களும் கலந்து கொண்டார் ...




தமிழ் மாநில துணை தலைவர் B.அப்துல் ஹமீது அவர்களும்  கலந்து கொண்டு தேசத்தின் ஒற்றுமையை வலியுறுத்தி வெண்புறாக்களை வானில் பறக்க விட்டனர்.

Post a Comment

0 Comments