// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சியில் கொசு ,தெரு நாய்,பன்றிகளை ஒழிக்க மனிதநேய மக்கள் கட்சி மேயரிடம் மனு

திருச்சியில் கொசு ,தெரு நாய்,பன்றிகளை ஒழிக்க மனிதநேய மக்கள் கட்சி மேயரிடம் மனு

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, பாலக்கரை, வரகனேரி, காந்தி மார்க்கெட்,பூக்கொல்லை, ஜின்னா திடல், ஆழ்வார் தோப்பு , பகுதியில் தெருநாய் தொல்லையும் கொசுக்கடி பிரச்சனையும்  38  வது வார்டு காமராஜர் பகுதியில்  பன்றிகளின் தொல்லை மற்றும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..  


இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மனு  அளித்தனர்..இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.  முகமது ராஜா தலைமையில்  மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி  

மாவட்ட துணைத் தலைவர்  மு. சையது முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் காசிம்,  சம்சு, மாணவர் அணி  முகமது அலி ஜின்னா மற்றும் மாவட்ட அணி செயலாளர் அன்சாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments