திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, பாலக்கரை, வரகனேரி, காந்தி மார்க்கெட்,பூக்கொல்லை, ஜின்னா திடல், ஆழ்வார் தோப்பு , பகுதியில் தெருநாய் தொல்லையும் கொசுக்கடி பிரச்சனையும் 38 வது வார்டு காமராஜர் பகுதியில் பன்றிகளின் தொல்லை மற்றும் கொசுக்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..
இன்று திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் மனு அளித்தனர்..இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ. முகமது ராஜா தலைமையில் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி
0 Comments