// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிர்வாகிகள் தேர்வு

திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிர்வாகிகள் தேர்வு

 திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி ஃபிளாட்டலிக் கிளப் நிறுவனர் நாசர் தலைமையில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக லால்குடி விஜயகுமார், செயலாளராக திருச்சி விஜயகுமார், பொருளாளராக தாமோதரன் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் துணைத் தலைவராக காசிநாத், இணைச் செயலாளராக இளம் வழுதி, இணைப் பொருளாளராக சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நிறுவனர் நாசர்  வாழ்த்து தெரிவித்தார்.

Post a Comment

0 Comments